1753
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது டிராக்டர் மோதி, மின்கம்பி அறுந்து அருகிலிருந்த குளத்தில் விழுந்ததில், அங்கு குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மின்சாரம் த...

3445
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 20 நாட்களாக சீரமைக்கப்படாத மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். செஞ்சி காவல் உட்கோட்டம் கெடார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்...

2294
கடலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பூர் சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த இராமர் என்பவர் மீது, மின்கம்பத்தில் உரசிக...

2059
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை அடுத்த கொடமாண்டபட்டியில் தென்னை மரத்தில் ஏறிய மரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பி மரத்த...

2781
மின்சாரம் பாய்ந்த விபத்தில் கை, கால்களை இழந்த இளைஞருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் வெற்றிகரமாக செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர...

4307
தஞ்சை அருகே தேர்த் திருவிழாவின்போது, உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 11பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

1689
ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குதித்த மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜம்மலமடுகு மண்டலம் பி.பொம்மெப்பள்ளியை சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினரின் மகனான ...



BIG STORY